அன்னை என்பவள்…

அம்மா தான் எல்லாம்.. மத்ததெல்லாம் சும்மா… அப்படின்னு.. விவேக் ஒரு படத்துல வசனம் பேசுவார். மாதவன் நடித்த ரன் படம்னு நினைக்கிறேன். காமெடிக்காக அந்த வசனம் வைக்கப்பட்டு இருந்தாலும்… 100% உண்மையான சொல் அது.

சென்ற வாரம் பெங்களூர் இன்பென்டரி சாலையில் யாருக்காகவே காத்துக் கொண்டு இருந்தபோது தான் கண்ணில் பட்டது இந்த காட்சி. மனதாலும், உடலாலும், முடியாத தன் மகனை ஒரு வெய்யில் நாளில் தன் முதுகில் சுமக்கும் தாய்..

mother is always a mother... (by peevee@ds)

தாய் மட்டும் அல்ல அவள்..
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்துக்கள்.

Comments

2 Responses to “அன்னை என்பவள்…”
  1. Yogesh says:

    indeed, very touching one!!

  2. CVR says:

    Very nice pic and message.. :)

Leave A Comment

You must be logged in to post a comment.